வாழ்நாள் முழுவதும் உழைத்து; உமது பல ஆசைகளை விடுத்து; எனக்கு மட்டும் புத்தாடை எடுத்து-எனது மகிழ்ச்சியில் தீபாவளி பார்த்து மகிழ்ந்த என் அப்பாவிற்கு-நான் கொடுத்த தீபாவளி பரிசு முதியோர் இல்லம்....
ஒத்தையில நீ போயிட , செத்த பிணமாக நான் ஆயிட்டேன். யார நம்பி போன உருக்குலைஞ்சு நிக்க யாரு சொன்ன என்ன கருக்கலைஞ்சு வந்துருக்க... கழுத்துல தாலி இல்ல வயித்துல புள்ள இருக்குனு
ஒத்தையில நீ போயிட , செத்த பிணமாக நான் ஆயிட்டேன். யார நம்பி போன உருக்குலைஞ்சு நிக்க யாரு சொன்ன என்ன கருக்கலைஞ்சு வந்துருக்க... கழுத்துல தாலி இல்ல வயித்துல புள்ள இருக்குனு
திருமண வாழ்க்கை ஹைக்கூ கவிதையானது குழந்தை பிறந்ததினால்... ( முதல் இரண்டு வரிகளில் வேறொரு அர்த்தமோ அல்லது முழுமை பெறாமல் இருக்கும் கவிதை இறுதி வரியில் முழுமை பெறுவதுதான் ஹைக்கூ கவிதையாகும்.குழந்தை பிறந்த பின்னரே ஒருவரின் திருமண வாழ்க்கை முழு அர்த்தம் அடைகிறது..)